உரிய அனுமதி பெறப்பட்ட பின் பிரேசில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டின அதிபர் போல்சனாரோ அறிவித்துள்ளார். கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் உலகின் பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு
எவரெஸ்ட் சிகரத்தின் மறுமதிப்பீடு செய்துள்ள 8848.86 மீட்டர் உயரத்தை சீனாவுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை நேபாளம் அறிவித்தது. இதுதொடா்பாக நேபாள நில மேலாண்மை துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறியது: கடந்த 1954 ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்திய
பிரபல நடிகர் சரத் குமார் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்ததாவது: ஹைதராபாத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் சரத் குமார். அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. திறமையான மருத்துவர்களின்
லாபம் படம் ஓடிடியில் வெளியாகாது என நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். 2015 ல் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் லாபம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். அவரின் திடீர் மரணம் குடும்பத்தினரை மட்டுமல்லாது, திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது
நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கிறது. அப்படத்திற்கு ‘அவள் அப்படித்தான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன், அப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் இந்த
நடிகர் – விமல் நடிகை – வரலட்சுமி இயக்குனர் – முத்துகுமரன் இசை – விஷால் சந்திரசேகர் ஓளிப்பதிவு – எஸ். செல்வகுமார் கன்னி ராசிக்காரரான பாண்டியராஜன் தென்காசியில் வசித்து வருகிறார். இவர் காதலித்து திருமணம் செய்கிறார்.
அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18-ம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த பாலைவன பகுதியின் மையத்தில் பளபளப்பான வெளிச்சத்தில் ஒரு உலோகத்தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டு
பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பிரபல நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை கடந்த
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்ப முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.