மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த இளம் தம்பதி, சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் பயணித்து போபால் சென்று, அங்கு நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசிக்கான மூன்றாம்கட்ட பரிசோதனையில் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டுள்ளனர். கரோனா தடுப்பூசி
2020 ஆம் ஆண்டு ட்விட்டரில் மக்களால் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நபர்களில் டிரம்ப், பைடன் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் ட்விட்டரில் மக்களால் அதிகம் பேசப்பட்ட (ட்வீட் செய்யப்பட்ட) நபர்கள் குறித்த பட்டியலை ட்விட்டர்
பிரபல சினிமா பின்னணி பாடகியான சுனிதா, தமிழில் விஜய்யின் பத்ரி படத்தில் இடம்பெற்ற ‘காதல் சொல்வது…’ பாடல் உள்பட பல படங்களில் பாடி இருக்கிறார். இளையராஜா இசையிலும் பாடி இருக்கிறார். இவர் தமிழைவிட தெலுங்கில் தான் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.
தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றவர் சித்ரா. இவர் சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்,
‘ஜிடெக்ஸ்’ கண்காட்சியில் உள்ள அரங்கில் ‘ஸ்பாட்’ ரோபோ என்ற நாய் வடிவ ரோபோ இடம் பெற்றுள்ளது. ‘ஸ்பாட்’ ரோபோ எனப்படுவது தேவையான இடத்தில் அல்லது குறிப்பிட்ட இடத்தில் சென்று பணியாற்றும் தானியங்கி எந்திர வடிவங்களாகும். அதாவது சம்பந்தப்பட்ட இடத்திற்கு
அமீரக வானியல் ஆய்வு மையத்தில் புதிய கிரகங்கள் கண்டுபிடிப்புகள் குறித்த விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் புதிய கிரகங்களை கண்டுபிடித்த அமீரக வானியல் ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி குழுவின் தலைமை விஞ்ஞானி நிசார் சலாம் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம் துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அந்த பரிசை உருவாக்கினார். அவரது விருப்பப்படி சுவீடன்
கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது. கொரோனாவால் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில், ஓட்டல்களுக்கு வாடிக்கையாளர்கள் வருகை அடியோடு குறைந்ததால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றார். பாண்டியன்
பெங்களூரு அருகே ஆஞ்சநேயர் கோவிலுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக முஸ்லிம் முதியவர் வழங்கியுள்ளார். அவருக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. பெங்களூரு காடுகோடி பெலதூர் காலனியில் வசித்து வருபவர் 65