நடிகர் ரஜினிகாந்தை ரஜினியார் என எதிர்காலத்தில் மக்கள் அழைப்பார்கள் என்று இயக்குநர் பிரவீன் காந்தி கூறியுள்ளார். 70 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார் ரஜினி. பிரதமர் மோடியிலிருந்து பலரும் ரஜினிக்குத் தொடர்ந்து பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறி
உலகளவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 16 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் ஒட்டுமொத்தமாக 71,536,431 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 1,603,503 பேர்
இந்திய அணிக்குச் சமீபத்தில் தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி தனது காதலியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடி, சிறப்பாகப் பந்துவீசியதால் இந்திய டி20 அணிக்குத் தேர்வானார் வருண்
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள விஸ்ட்ரோன் கம்பெனி எனப்படும் ஐஃபோன் தயாரிப்பு தொழிற்சாலையை, அதன் ஊழியர்களே அடித்து நொறுக்கியுள்ளனர். பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் ஊதியத்தைத் தராத ஆத்திரத்தில், தொழிற்சாலையின் நாற்காலிகள்,
பாகிஸ்தானில் 1990 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 138 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகச் சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உலகளாவிய பத்திரிகை பற்றிய வெள்ளை அறிக்கையில், ஈராக், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் மற்றும் இந்தியா
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரஜினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 70 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார் ரஜினி. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி எனப் பலரும் ரஜினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைக்
இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்படவுள்ளதாக நடிகர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக அறிவித்திருப்பதையடுத்து தில்லி எல்லைகளில் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி
இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கான தேசிய அளவிலான ஒரே தலைவர் அசாதுதின் ஒவைசி மட்டும்தானா? கட்சியின் தேர்தல் வெற்றிக்கு பிறகு ஒவைசி மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் அதிகரித்து வருகிறதா?
இனி குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லை என்ற நிலையில் உள்ள தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுத் தந்துள்ளார் கனடாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர். பிறரின் குழந்தைகளை அவர்கள் சும்ப்பது ஏன்?