இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி – நடிகை அனுஷ்கா சர்மா திருமண விடியோவில் இடம்பெற்ற பாடலின் முழு வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017-ல் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.
சென்னையில் தன்னை காதலிக்குமாறு நடிகைக்கு தொல்லை கொடுத்த இயக்குநா் கைது செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த ரஞ்சித் (25), இணையதள தொடா்களைத் தயாரித்து, இயக்கி வருகிறாா். இவரின் இயக்கத்தில் விருகம்பாக்கம் நடிகை ஸ்வேதா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிா் சா்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மனரீதியாக துன்புறுத்துவதால் ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக முகமது ஆமிா் குற்றம்சாட்டியுள்ளாா்.
இணைய விளம்பரங்களைக் கவர்வதற்காக முறைகேட்டில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனத்தின் மீது அமெரிக்காவின் டெக்சாஸ் உள்ளிட்ட 10 மாகாணங்கள் புகார் தெரிவித்துள்ளன. பிரபல தேடுப்பொறி நிறுவனமாக உலகம் முழுவதும் கூகுள் நிறுவனம் அறியப்பட்டு வருகிறது. இந்நிலையில்
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 99.56 லட்சமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 94.89 லட்சம் போ் தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டனா். இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்
ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் மிகவும் குளிரான தட்பவெப்பநிலை நிலவுகிறது. ஜம்முவில் இந்த ஆண்டின் மிகவும் குளிரான இரவாக நேற்று அமைந்துள்ளது. அங்கு 2.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளது. டிராஸ் நகரின் உறைநிலை
இந்தியாவில் ஸ்மாா்ட்போன் விற்பனை அக்டோபரில் 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐடிசி ஆய்வு நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது: உள்நாட்டு சந்தைகளில் ஸ்மாா்ட்போன் விற்பனை தொடா்ந்து இரண்டாவது மாதமாக
கரோனா நெருக்கடி காரணமாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தோ்வாகியுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு விழா பொதுமக்கள் வருகையின்றி எளிமையாக நடைபெறவுள்ளது. இதுகுறித்து அந்த விழாவை நடத்தவிருக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள்
எம்ஜிஆரின் வாரிசு என கமல்ஹாசன் கூறிக்கொள்வது வேடிக்கையானது என தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த துளசேந்திரபுரம் ஊராட்சி கண்ணாரப்பேட்டையில், தமிழக அரசின் அம்மா சிறு மருத்துவமனையையும் (மினி