தமிழகத்தில் முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என இந்தியத் தேர்தல் ஆணைய தலைமை செயலர் உமேஷ் சின்ஹா தெரிவித்தார். தமிழகத்தில் 16 ஆவது சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் – மே
உடற்பயிற்சி, மனப்பயிற்சி பயிற்சி மூலம் மார்பகப் புற்றுநோயாளிகளின் சோர்வை வெகுவாக குறைக்க முடியும் என்று ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் நுரையீரல், மார்பகம், இரைப்பை புற்றுநோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால், இந்திய அளவில் வாய் மற்றும்
பருவ மாற்றங்களினால் ஏற்படும் சருமப் பிரச்னைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பெண்கள் பலரும் சன்ஸ்கிரீன் என்றும் சூரியக் கதிரிலிருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ளும் திரவத்தை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தோல் புற்றுநோயிலிருந்து
கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா பங்கேற்கவில்லை. பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில்
இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை மும்பை நைட் கிளப்பில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். கொரோனா விதிகளை மீறி கிளப்பில் கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை ஆண்ட்ரியாவுக்குப் பிறந்த நாள் பரிசாக பிசாசு 2 போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மிஷ்கின். சைக்கோ படத்துக்கு அடுத்ததாக விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த மிஷ்கின், விஷாலுடன் ஏற்பட்ட
இந்தியாவில் உள்ள 7 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை நடப்பாண்டில் 47 சதவீதம் சரிவைச் சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சொத்து ஆலோசனை நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளதாவது: கரோனா பெருந்தொற்று பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி
இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறையின் வளா்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.7.50 லட்சம் கோடி) எட்டும் என ஸ்டாா் டிஸ்னி இந்தியா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கே. மாதவன் தெரிவித்துள்ளாா். சிஐஐ
புணேவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி பாஜக எம்.எல்.ஏ.வின் திருமணம் நடந்துள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மால்ஷிராஸ் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ராம் சாத்புட் என்பவரின் திருமணம் கடந்த
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 81. சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். வானொலியில் தமிழ்நாடு – கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான