இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு இந்தி திரையுலகில் போதை பொருள் நடமாட்டம் உள்ளது என்றும், சினிமா விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. போதை பொருள்
தமிழ், தெலுங்கில் வெளியான சைலன்ஸ் படத்துக்கு பிறகு மாதவன் மாறா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் வருகிறார். திலீப் குமார் இயக்கி உள்ளார். இந்த படம் அடுத்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.
அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை வெறும் 36 ரன்னில் சுருட்டி வீசிய ஆஸ்திரேலியா மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன்
துபாயில் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை சுப்ரீம் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அமீரகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் அபுதாபியில் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து அந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்கு பெற்று
பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில், இந்து சமூகத்தினர் ஒரு சுடுகாட்டை அமைத்துக் கொள்ளவும், ஏற்கனவே கட்டுவதாகக் கூறபட்டிருந்த கிருஷ்ணர் கோயிலைச் சுற்றி சுவர் எழுப்பிக் கொள்ளவும், இஸ்லாமாபாத்தின் தலைநகர மேம்பாட்டு ஆணையம் அனுமதியளித்திருக்கிறது.
கனடாவில் தங்கியிருந்த பாகிஸ்தான் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கரீமா பலூச் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 37 வயதான கரீமா மேற்கு பாகிஸ்தானில் உள்ள பதற்றம் மிகுந்த பலுசிஸ்தான் பகுதியை சேர்ந்தவர். பாகிஸ்தான் அரசு, ராணுவம் ஆகியவை குறித்து கடுமையான
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக சக நடிகை சரண்யா, ஹோட்டல் ஊழியர், பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் என ஏழு பேரிடம் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ திங்கள்கிழமை விசாரணை நடத்தினார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில