தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அடுத்த சில நாள்களில் தொடங்கும் என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டொக்டா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் தடம் பதித்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 8.18 இலட்சத்துக்கும்
சீனாவில் அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதார ஆணைய துணைத் தலைவா் ஸெங் யிக்ஸிங் வியாழக்கிழமை கூறியதாவது: சீனாவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட