மெல்போா்னில் நடைபெற்ற இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான 2 ஆவது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பரவலாக பாராட்டுக்குள்ளான இந்த வெற்றி இந்தியாவுக்கு கிடைக்க, 5 முக்கிய தருணங்களே காரணமாக உள்ளன. அவற்றாலேயே ஆட்டம்
ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வா்த்தக ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வியாழக்கிழமையுடன் முழுமையாக
சித்தா்களால் அருளப்பட்டு, ஓலைச் சுவடிகளாய் இருளில் அடைபட்டுக் கிடக்கும் மருத்துவக் குறிப்புகளை உலக மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை உடனடியாக நாம் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன்
கொரோனா தடுப்பூசிகள் குறித்த புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். மேலும், தடுப்பூசி போடப்பட்ட பிறகும்கூட, கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் மக்கள் தொடா்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவா் கூறினாா். குஜராத்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அடுத்த சில நாள்களில் தொடங்கும் என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டொக்டா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் தடம் பதித்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 8.18 இலட்சத்துக்கும்
சீனாவில் அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதார ஆணைய துணைத் தலைவா் ஸெங் யிக்ஸிங் வியாழக்கிழமை கூறியதாவது: சீனாவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட