கொரோனா பெருந்தொற்று பரவலை மறுத்துவந்த, சமய அந்தஸ்து பிடுங்கப்பட்ட மதகுரு ஒருவரை ரஷ்ய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதி தீவிர பழமைவாத சிந்தனை உடையவரான ஃபாதர் செயீர்ஹீ தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெண் துறவிகள் மடத்தில் மேற்கொண்ட
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜார்ஜியா மாகாணத்தின் உயர் தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் முடிவை மாற்ற தேவையான வாக்குகளை “கண்டுபிடிக்க” கூறியதாக சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “நான் வெறும்
கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் டெல்லியின் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இதுவரை 53 பேர் இறந்துள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் 20 பேர்
கமல் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜா குமார், பெண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார். 2000-ம் ஆண்டு காதல் ரோஜாவே என்கிற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பூஜா குமார். இதன்பிறகு ஹிந்தி, மலையாளம், ஆங்கிலப் படங்களில் நடித்தார்.
ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் கதாநாயகி நிதி அகர்வாலை, மாமா ஐ லவ் யூ… எனச் சொல்லச் சொல்லி வற்புறுத்திய விவகாரம் தொடர்பாக இயக்குநர் சுசீந்திரன் விளக்கம் அளித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் –
கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியதற்கு உலக சுகாதார அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்ஸின் மற்றும் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்
உலகின் செல்வாக்கு மிகுந்த மற்றும் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மார்னிங்க் கன்சல்ட் என்ற சர்வே நிறுவனம் அமெரிக்கா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட 13
அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் ஜோ பைடன் பெற்றுள்ள வெற்றியை முறியடிக்கும் இறுதிகட்ட முயற்சியில் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் குழு இறங்கியுள்ளது. பாராளுமன்ற மேலவையான செனட் சபை உறுப்பினா்களான அந்த 11 பேரும், தோ்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை
மெக்ஸிகோவில் ஃபைஸா் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவருக்கு திடீா் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய வீரர்களுக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு போட்டிகள் முடிந்த நிலையில், இரு