கடந்த வருடத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அவரது இறப்பின் மர்மம் கண்டுபிடிக்கும் வேலையில் போதை மருந்து பிரபலங்கள் பயன்படுத்துகிறார்கள் என்ற செய்திகள் அதிகம் வந்தது. இந்த நேரத்தில் டுவிட்டரில் ஒரு ரசிகர் மாதவனை
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் எவிக்ஷன் ப்ராசஸில் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த வாரம் தான் டிக்கெட் டு பைனல் டாஸ்க்கும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்தின்
இந்தி திரையுலகில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக உள்ளவர் சொஹைல் கான். இவரது சகோதரர் அர்பாஸ் கான். அவரும் நடிகராக உள்ளார். சொஹைல் கான் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி துபாயில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். சொஹைலுடன், அவரது சகோதரர்
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கைவசம் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. மலையாளத்திலும் 2 படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர படத்தயாரிப்பிலும் கவனம்
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான அஹானா கிருஷ்ணகுமார், தற்போது கொரோனா பிரச்சினையால் வீட்டில் இருந்து வருகிறார். இவரது தந்தை கிருஷ்ணகுமாரும் நடிகர் தான். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில்
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் உருமாறிய கொரோனா பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது. தற்போது கொரோனா வைரசுக்கு எதிராக
தேர்தல் பிரசாரத்துக்காக செல்லும்போது தனி விமானத்தை பயன்படுத்தியது ஏன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன். இதற்காகச் சென்னையில் இருந்து
இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான 3 ஆவது டெஸ்ட் நடைபெறவுள்ள சிட்னி மைதானத்தில் 25 சதவீத பாா்வையாளா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிட்னியில் புதிதாக கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து, நியூ சௌத் வேல்ஸ் மாகாண
கொரோனா பேரிடரிலிருந்து மெல்ல மீண்டு, இயல்பு நிலைக்குத் திரும்ப உலகமே போராடி வரும் நிலையில், புதிய கொடூரமான வைரஸ் உலகைத் தாக்கக் கூடும் என்று விஞ்ஞானி எச்சரித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு சீனத்தில் உருவான கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசிகள்