உலகிலேயே முதல் நாடாக, பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டின் தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (49) அமெரிக்காவை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ள பிரிட்டனில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை பிரிட்டன் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. பத்து
புதிய பாராளுமன்ற கட்டடம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கப்படவுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டடம், மத்திய தலைமைச் செயலகம் உள்ளிட்டவற்றை கொண்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு
பொதுமக்களின் வாழ்வு மேம்பட வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை குறித்து தவறான தகவல்களை பரப்பும் நடிகர் கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பார்கள் என மின் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். நாமக்கல்லில் திங்கள்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தலை தமிழகம் எதிா்கொள்ள உள்ளது. தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவா் செளரவ் கங்குலி (48), மருத்துவமனையிலிருந்து புதன்கிழமை (ஜன.6) வீடு திரும்ப வாய்ப்புள்ளது என்று மருத்துவமனை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். மூத்த மருத்துவா்களை உள்ளடக்கிய 9 போ்