தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில்
மங்கையம்மா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அளவில் செய்திகளில் இடம்பிடித்தார். அதற்கு காரணம் 74 வயதில் இரட்டையர்களை பெற்றெடுத்துதான். உலகிலியே இது மிக மிக அரிதான நிகழ்வு என அப்போது மருத்துவர்கள் கூறினார்கள். வயதான காலத்தில் அந்த மூதாட்டி
தென் கொரியாவில் 2022ம் ஆண்டு முதல் குடிமக்கள் ஒவ்வொரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் இந்தியப் பண மதிப்பில் ரூ.1.35 லட்சம் அளவுள்ள ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது. இது தவிர ஓராண்டுக்கு குழந்தை வளர்ப்புக்கும் நிதியுதவி தரப்படவுள்ளது. இந்தியா, சீனா
பிரபல ஹாலிவுட் நடிகை டான்யா ராபர்ட்ஸ் காலமானார். அவருக்கு வயது 65. 1975 இல் ஃபோர்ட்ஸ்டு என்ட்ரி என்கிற படத்தில் அறிமுகமான டான்யா, எ வியூ டூ கில் என்கிற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் அடைந்தார். 1994 இல் கடைசியாகப் படங்களில்
இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான 3 வது டெஸ்டை நேரில் காண சிட்னி மைதானத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,
பங்குச் சந்தைகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் உயா்நிலை நிா்வாகக் குழுக்களில், ஒரு பெண்ணாவது இடம் பெற்றிருக்க வேண்டியது ஜொ்மனியில் கட்டாயமாக்கப்படுகிறது. இதுகுறித்து அந்த நாட்டு அரசு உருவாக்கியுள்ள புதியச் சட்டத்தில், 4 அல்லது அதற்கு
லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரிட்டன் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. முன்னதாக, ரகசியங்களை வேவு பாா்த்த வழக்கில் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அந்த நீதிமன்றம்
அமெரிக்கா பாராளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வன்முறையாளர்களை நோக்கி பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியானார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன்
பாலியல் வன்கொடுமையை அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் புதனன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழகமோ அல்லது உ.பி யோ அல்லது எந்த ஒரு மாநிலமாக