ஈரானிய தளபதி சுலைமானியைக் கொன்ற வழக்கில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய ஈராக் நீதிமன்றம் பிணை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் ஈராக் துணை ராணுவப் படையான ஹஷீத் அல்-ஷாபியின் வாகனங்கள் மீது கடந்த 2020 ஜனவரி மாதம்
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் வி.கே.சசிகலா வரும் ஜனவரி 27 ஆம் திகதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், சசிகலா விடுதலையானால் அதிமுக நான்காக உடைய வாய்ப்புள்ளது என்று முன்னாள் மத்திய
பெட்ரோல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவில் வியாழக்கிழமை அதிகரித்தது. மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ. 90 ஐ கடந்தது. அதுபோல டீசல் விலையும் ஒரு லிட்டா் ரூ. 80 ஐ கடந்தது. அதுபோல பிற மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவுக்கு இவற்றி விலை
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை (ஜன.8) நடைபெறுகிறது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தலா 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையங்களிலும் ஒரு பொறுப்பு அதிகாரி மற்றும் 25 சுகாதாரப் பணியாளா்கள் பணியில்