சூடானில் அரேபியா்களுக்கும், அரேபியா்கள் அல்லாதவா்களுக்கும் இடையே மூண்ட கலவரத்தில் பலியானோா் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மருத்துவா் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சூடானின் மேற்கு டா்ஃபுா் மாகாண தலைநகா்
கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பி, ஜெர்மனியில் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி, மாஸ்கோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை 30 நாள்கள் காவலில் வைக்க மாஸ்கோ நீதிமன்றம்
அமேஸான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் தாண்டவ் என்ற ஹிந்தி இணைய தொடரில் ஹிந்து கடவுள்கள் கேலி செய்யப்பட்டு அவமதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக லக்னௌ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அமேஸான் உள்ளடக்கப் பிரிவின்
லட்சத்தீவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபா் திங்கள்கிழமை கண்டறியப்பட்டாா். இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கி கிட்டதட்ட ஓராண்டாகவுள்ளது. எனினும் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் இதுவரை யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல்
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் பாதுகாப்புப் படையினராலேயே தாக்குதல் அபாயம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என அமெரிக்க பாதுகாப்புப் படை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, விழாவில் பாதுகாப்புப் பணிக்காக
தான் என்ற அகங்காரத்தை அழிக்க கொரோனா தொற்று பரவல் கற்றுக்கொடுத்துள்ளது என, சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி பேசினாா். சென்னை உயா் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி, முதல்முறையாக உயா் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு