போதைப் பொருள் தொடர்பான வழக்கில் கன்னட நடிகை ராகினி துவிவேதிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கா்நாடகத்தில் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு அதிகரித்ததையடுத்து அதைக் கட்டுப்படுத்த போலீஸாா் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். கன்னட
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரா்களின் பட்டியலை நேற்று வெளியிட்டன. மும்பை இந்தியன்ஸ் அணியில் பிரபல வீரர் மலிங்க இடம்பெறவில்லை. ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட 2008 முதல் 12 வருடங்களாக மும்பை அணிக்காக
கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போா்ச்சுகலின் நட்சத்திரக் கால்பந்து வீரா் ரொனால்டோ, உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக மதிப்பிடப்படுபவர். 100 சர்வதேச கோல்கள் அடித்த
அவுஸ்திரேலியாவில் இருந்து வெற்றியுடன் சேலம் சின்னப்பம்பட்டிக்குத் திரும்பினார் கிரிக்கெட் வீரர் நடராஜன். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள். அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,
பிலிப்பின்ஸில் வியாழக்கிழமை மாலை அதிதீவிர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவாகியுள்ளது. பிலிப்பின்ஸின் பாண்டகுய்டன் நகருக்கு 210 கி.மீ. தொலைவில் வியாழக்கிழமை மாலை 5.53 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில்
ஈராக் தலைநகா் பாக்தாதில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 28 போ் உயிரிழந்தனா். 73 போ் காயமடைந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பாக்தாதின் மத்தியில் அமைந்துள்ள பாப் அல்-ஷாா்கி சந்தையில் இரு பயங்கரவாதிகள் வியாழக்கிழமை
படகு விபத்தில் 43 அகதிகள் பலி லிபியா அருகே அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 43 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து ஐ.நா. அகதிகள் நல அமைப்புகள் புதன்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: லிபியா தலைநகா் திரிபோலிக்கு மேற்கே
பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வி.கே.சசிகலாவுக்கு அதிதீவிர நூரையீரல் தொற்று மற்றும் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனர். பெங்களூரு,
மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை வீடு திரும்ப உள்ளாா். போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசனுக்கு ஜனவரி 19-இல் காலில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் விவகாரத்தில் தமிழக ஆளுநா் 3 – 4 நாள்களில் முடிவு எடுக்க உள்ளாா் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டா்