தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை
பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரின் புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் விஜய் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
ஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18 அன்று நடைபெறவுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்கள் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரா்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு கடந்த 20 ஆம் திகதியோடு முடிவடைந்தது. புதிய வீரா்களை
ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்குச் சென்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த 60 வயது முதியவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிழந்தார். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரீனாவில் 50,422 சதுர அடி பரப்பளவில் ரூ.80 கோடி செலவில் நினைவிடம்
சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிர்வாகி சுப்பிரமணிய ராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொயீன் அலி பந்துவீச்சை புஜாரா தூக்கியடித்து விளையாடினால் பாதி மீசையுடன் மைதானத்துக்கு வருவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார். இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4
சிட்னி டெஸ்டின் போது இந்திய வீரா்களை இனவெறியுடன் திட்டியவா்களை அடையாளம் காண இயலவில்லை என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் அவுஸ்திரேலிய பயணத்தின் போது சிட்னி நகரில் 3
தனது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாள்களுக்குள் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை 15 கோடி போ் என அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திட்டமிட்டுள்ளாா். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10.08 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: புதன்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 100,837,646 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில்
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு சசிகலா இன்று (ஜன. 27) விடுதலை செய்யப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில்