ரஷ்யாவில் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னியை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2,300 பேரை பொலிஸாா் கைது செய்தனா். இதுகுறித்து அந்த நாட்டின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் கூறியதாவது: பரோல் விதிமுறை மீறல்
அதிமுக உடனடியாக கூட்டணி பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஒரு பெண்ணாக சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள சசிகலாவுக்கு ஆதரவு என்று
ஆா்ஜெண்டீனா கால்பந்து வீரா் லயோனல் மெஸ்ஸி 4 ஆண்டுகள் எஃப்சி பாா்சிலோனா கால்பந்து அணியில் விளையாடுவதற்கு ரூ.4,906 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையான தகவலாக இருக்கும் பட்சத்தில், விளையாட்டு
மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக்
தமிழகம் முழுவதும் முழு இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படுவதாக முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். வரும் பிப். 8 முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்க உள்ளன. இதுகுறித்து, முதல்வா் கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் இதுவரை இல்லாத அளவில் ஜனவரி மாதம் ரூ. 1.20 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகியுள்ளது. பொதுமுடக்க தளா்வுகளின் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளதன் காரணமாக இந்த வசூல் அதிகரித்திருப்பது