இந்திய வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்திய அணிக்காக 13 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2013 ஜனவரியில் சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார். கால் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாததற்கு பாடல்களே காரணம் என்று இளையராஜா கூறியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் இளையராஜாவின் ஸ்டுடியோ செயல்பட்டு வந்தது. அங்குதான் அவரின் இசைப்
அதிமுகவை மீட்பதிலும், தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பதிலும் சசிகலாவின் பங்களிப்பு முழுமையாக இருக்கும் என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது: பெங்களூருவில் இருந்து பிப்ரவரி 7 ஆம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ சீரியலில் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம்
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போனின் குறைந்த விலை எடிஷன் ஆகும். புதிய கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் ல்
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது. இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகின்றன.
குடியரசு தினம் கொண்டாடப்பட்ட ஜனவரி 26 அன்று, வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டா் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 44 எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எகிப்தின் வடக்குப்பகுதியில், வாய்க்குள் தங்கத்தினாலான நாக்குகள் வைக்கப்பட்ட சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள
2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பூஜ்ஜியமாக இருந்த பருத்தி இறக்குமதிக்கான சுங்கவரியை பத்து சதவீதமாக உயர்த்தி அறிவித்ததோடு, இதனால் உள்நாட்டு விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும்