இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வந்த திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் முக்கிய
நாடு முழுவதும் பெட்ரோல் விலை ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சியில் உள்ள நிலையில் கரூர் தனியார் பெட்ரோல் பங்க் அறிவிப்பு ஆச்சர்யத்தை அளித்துள்ளது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து
கடந்த டிசம்பர் 9ம் தேதி திடீரென தற்கொலை செய்துகொண்டவர் சீரியல் நடிகை சித்ரா. எதனால் இவர் உயிரிழந்தார் என்பது அண்மையில் தான் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது கணவர் ஹேமந்தின் கொடுமையால் தான் சித்ரா மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் என
பிக்பாஸ் 3வது சீசனில் காதலர்களாக மக்களால் கொண்டாடப்பட்டவர்கள் கவின்-லாஸ்லியா. இவர்கள் நிகழ்ச்சியில் மிகவும் நெருக்கமாக தான் பழகி வந்தார்கள். ஆனால் வெளியே வந்த பிறகு இருவரும் சந்திப்பது இல்லை. மக்கள் மத்தியில் இருவரும் காதலிப்பது உண்மை தான்
தமிழ் சினிமா மக்கள் எல்லோரும் அதிகம் விரும்பும் ஒரு தொகுப்பாளினி டிடி. இவர் நிகழ்ச்சி எல்லாமே படு ஹிட்டடித்துள்ளது. மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சிகளை நடத்தி எல்லோரையும் சிரிக்க வைப்பார். இவர் ஸ்ரீகாந்த் என்ற தனது நீண்டநாள் நண்பரை திருமணம்
நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். இவர் சென்னை போயஸ் கார்டனில் புதிய வீடு ஒன்றை கட்ட உள்ளார். இதற்கு இன்று காலை பூமி பூஜை போடப்பட்டது. அதில் தனுஷ், ஐஸ்வர்யா, ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த்
நடிகர் – ரவிதேஜா நடிகை – ஸ்ருதி ஹாசன் இயக்குனர் – கோபிசந்த் மலினேனி இசை – தமன் எஸ் ஒளிப்பதிவு – ஜி.கே.விஷ்ணு போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகன் ரவி தேஜா நாயகி ஸ்ருதிஹாசனை காதலித்து திருமணம் செய்துகொண்டு குழந்தையுடன்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜல் அகர்வால். இவர் கைவசம் தற்போது இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா, தெலுங்கில் ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொண்ட காஜல்,
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ் கபூரின் மகன்களில் ஒருவரான ராஜீவ் கபூர் மும்பையில் இன்று காலமானார். மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மனைவி நீது கபூர் இந்தச் செய்தியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்தார். 1983ஆம் ஆண்டு, ‘ஏக் ஜான் ஹைன் ஹம்’
இந்தியாவின் நாக்பூரில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. அந்தச் சம்பவத்தில், பாலுறவு நேரத்தில், கொடூரமான முயற்சிகளை பரிசோதித்துப் பார்க்கும்போது ஒருவர் உயிரிழந்தார். பாலுறவில் ஈடுபடும் துணைவரோ அல்லது தனக்குத் தானே