ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருவதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. “ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருகிறது. இதனால்,
பிப்ரவரி 1, திங்கட்கிழமை காலை 7 மணி, எப்போதும் போல விழித்து, கையில் அலைபேசியை எடுத்த மியான்மர் மக்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் யாரையும் அழைக்க முடியவில்லை, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்த
பிப்ரவரி 14 முதல் மலையாள பிக் பாஸ் தொடங்கடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத்
மெரில் ஸ்டிரீப், கால் கேடட் ஆகிய நடிகைகளுக்கு இணையாகத் தன்னிடம் திறமைகள் உள்ளதாக நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத் நடித்து
விஜய் நடித்த மாஸ்டர் படம் உலகளவில் ரூ. 240 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இசை – அனிருத். விஜய்,
சென்னை டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான காரணத்தை தலைவர் விராட் கோலி விளக்கியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.
மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தடையை மீறி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பொலிஸாா் ரப்பா் குண்டுகளால் சுட்டனா். இதில் பலா் காயமடைந்தனா். இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம்
வூஹானிலுள்ள தீநுண்மியியல் ஆய்வகத்திலிருந்து வெளியேறி கொரோனா பரவியிருக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் கூட்டத்தில், கொரோனாவின் தோற்றம்
பாகிஸ்தானின் நிலையைக் காணும்போது, இந்திய முஸ்லிமாக இருப்பதில் பெருமை கொள்வதாக காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளாா். 2014, ஜூன் 8 ஆம் திகதி முதல் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி வரும் குலாம் நபி ஆசாதின்
உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இது தொடா்பாக மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் கூறியது: பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட