ஆரி, பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஆரி குறித்து அவருடன் ‘எல்லாம் மேல இருக்கவன் பத்துப்பான்’ படத்தில் நடித்த ஷாஷ்வி, படப்பிடிப்பில் ஆரி நடந்து நடித்த விதத்தைப் பற்றி கூறிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் அவர் கூறியதாவது பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, கோலாகலமாக ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இந்தியளவில் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதில் தமிழில் தற்போது வரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த வருடத்தின் இறுதிக்குள்ள அடுத்த சீசன் துவங்கவுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல
ராஜா ராணி என்ற சீரியலில் முதலில் ஜோடியாக நடித்தது சஞ்சீவ்-ஆல்யா மானசா. சீரியல் மூலம் இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டு காதலர்கள் ஆனார்கள். பின் திருமணமும் செய்தார்கள், இப்போது அவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளது. ராஜா ராணி 2 சீரியலில்
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் இந்தியளவில் கவனத்தை பெறும். அந்த வகையில் பலரும் எதிர்பார்த்து கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் சில
நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிரேமம்’. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில்
நடிகை ஷாலினி மலையாளத்தில் அனியாத பிறவு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை தமிழில் விஜய் நடிப்பில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் ரீமேக் செய்தபோது ஷாலினியே கதாநாயகியாக நடித்தார். இதுதான் ஷாலினி தமிழில் அறிமுகமான முதல் படம். இந்த
நடிகர் – அன்பு மயில்சாமி நடிகை – நீரஜா இயக்குனர் – சிவபாலன் இசை – கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு – ஆர்.வேலு மாஸ்டர் மகேந்திரனும், அன்பு மயில்சாமியும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். மகேந்திரன் ஆட்டோ ஓட்டி அன்பு
நடிகர் – யஷ் நடிகை – ராதிகா பண்டிட் இயக்குனர் – மகேஷ் ராவ் இசை – வாணி ஹரிகிருஷ்ணா ஓளிப்பதிவு – ஆண்ட்ரூ தப்புனா தட்டி கேட்கும் குணமுடைய நாயகன் யஷ், அப்பா, அம்மா, தங்கையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். மறுபுறம்
தற்போதைய தமிழக நிலப்பரப்பிற்கு தெற்கே லெமூரியா கண்டம் என்ற ஒன்று இருந்ததாகவும் அங்கு தமிழர்கள் வாழ்ந்ததாகவும் நீங்கள் ஏதாவது நூலிலோ, செய்தியிலோ, இணையதளத்திலோ குறைந்தது ஒரு முறையாவது படித்திருப்பீர்கள். இணையத்தில் இது பற்றிய காணொளிகளும் ஏராளம்.