தமிழில், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். டுவிட்டரில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிடுகிறார். தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பெண் போலீஸ் கதாபாத்திரத்தில்
நடிகர் சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார். டி.இமான் இசையமைக்க உள்ள
ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட நிதி அகர்வால், ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர். 2017-ல் முன்னா மைக்கேல் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதன்பிறகு வரிசையாக மூன்று தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார். இப்போது, மூன்று தமிழ்ப்
காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் சிம்பு வெளியிட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு நடிகர் சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியா ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரின் மகனை தனுஷ் திரைப்பட நாயகி மணம் புரிய உள்ள செய்தி வெளியாகியுள்ளது. நடிகர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாதா. பின்னர் விஜய்
பங்களாதேஷூக்கு எதிரான 2 ஆவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே முதல் டெஸ்டில் வென்றிருந்த அந்த அணி, 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை முற்றிலுமாகக் கைப்பற்றியது. டாக்காவில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்டில்
விவசாயிகளின் போராட்டத்தைத் தூண்ட சா்வதேசச் சதியாளா்களுடன் இணைந்து சுட்டுரைப் பதிவுகளை தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்படும் பெங்களூரைச் சோ்ந்த சூழலியல் ஆா்வலரை, தில்லி இணையவழி குற்றத் தடுப்பு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெங்களூரு,
ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டடங்கள் இடிந்து, சாலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், 120 பேருக்கு காயம் ஏற்பட்டது. நிலநடுக்க அபாயம் நிறைந்த ஃபுகுஷிமா, மியாகி பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம்
ஐக்கிய அமீரக விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரத்தின் படத்தை அந்த நாடு முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. விண்வெளி ஆய்வில் அரசு நாடுகளுக்கு பெருமை சோ்க்கும் வகையில் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள அந்த விண்கலம்