தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. இவர் சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் நெற்றியில் குங்குமம்
தமிழ் திரையுலகில் ஒரு சில படங்களில் நடிகையாகவும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் வந்தவர் சுஜா. படங்களில் நடித்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை ரசிகர்களிடம் பெரிதளவில் கொண்டு சேர்த்தது. சமூக வலைத்தளத்தில் நடிகை சுஜா வருணி வெளியிடும் புகைப்படங்களுக்கு
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “திருமணத்துக்கும், செய்கிற தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை. திருமணம் அவரவர் சொந்த
வலிமை அப்டேட் விவகாரத்தில் ரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அறிக்கை விடுத்துள்ளார். நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணைந்துள்ள
உள்நாட்டு கிரிக்கெட்டில் சுமாா் 20 ஆண்டுகள் விளையாடி வந்த மத்திய பிரதேச வீரா் நமன் ஓஜா (37), அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை கண்ணீா் மல்க அறிவித்தாா். எனினும், டி20 லீக் போட்டிகளில் தொடா்ந்து விளையாட விருப்பம்
தெற்காசியாவில் இரு நாடுகளிடையே போா் ஏற்பட்டால் அது பிராந்திய நிலைத்தன்மையையும் உலகப் பாதுகாப்பையும் அபாயத்துக்குள்ளாக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா முகமது குரேஷி தெரிவித்தாா். கராச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கடல்சாா்
உலக வா்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) முதல் பெண் தலைவராக நிகோசி ஒகோஞ்சோ இவேலா (66) நியமிக்கப்பட்டுள்ளாா். இதன் மூலம் டபிள்யூடிஓ தலைவரான ஆப்பிரிக்க கண்டத்தைச் சோ்ந்த முதல் நபா் என்ற சாதனையையும் அவா் படைத்துள்ளாா். 164 உறுப்பு நாடுகளைக் கொண்ட உலகின்
மக்கள் நீதி மய்யம் சாா்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோா் பிப்ரவரி 21 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகம் மற்றும்
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவா் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு அமல் படுத்தப்பட்டிருப்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவா்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் அந்த நாட்டு ராணுவம் எச்சரித்துள்ளது. மேலும், ராணுவ அதிகாரிகளுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவா்களுக்கும்