சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர் குறுகிய காலத்தில் அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெயர் பெற்றார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே அஜித்தை காதலித்து திருமணம் செய்த
ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘டெடி’. இப்படத்தை டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்கியுள்ளார். இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில்,
தமிழில் இது என்ன மாயம் படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருதும் பெற்றார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். சில
இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க, கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்
பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா, தொழிலதிபரை மணந்துள்ளார். ஹைதராபாத்தில் பிறந்த தியா மிர்சா, 2001-ல் மின்னலே படத்தின் ஹிந்தி ரீமேக் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். தஸ் (2005), லகே ரஹோ முன்னாபாய் (2006), சஞ்சு (2018) போன்ற பல படங்களில்
இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் திடீர் வருகை தந்துள்ளார். சென்னை தி நகரில் இசைஞானி இளையராஜா சொந்தமாக இளையராஜா ஸ்டுடியோ என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ கட்டி இசைப்பணிகள் மேற்கொண்டு வருகிறார். திரைப்படங்களின்
ப்ரோ, நீங்க ஒரு ஹீரோ என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினை பிரபல தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செவ்வாயன்று
இந்தியாவுடனான 2-வது டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய மொயீன் அலி கடைசி 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடாமல் இங்கிலாந்து திரும்புகிறார். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
வங்கதேசத்தில் மத அடிப்படைவாதத்துக்கு எதிரான கட்டுரைகளை வலைதளத்தில் எழுதி வந்த அவிஜித் ராயை படுகொலை செய்த 5 பேருக்கு அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு தீா்ப்பாயம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்தது. வங்கதேசத்தில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை
பாலிவுட் நடிகர் சந்தீப் நாஹர் (30) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் வெளியிட்ட விடியோவில் மனைவியுடனான சண்டையால் விரக்தியடைந்து இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை கூறியது: