தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை லிங்குசாமி அடுத்ததாக இயக்கவுள்ளார். ஆனந்தம், ரன், ஜி, சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான், சண்டகோழி 2 ஆகிய படங்களை இயக்கியவர் லிங்குசாமி. சண்டக்கோழி 2 படத்தை 2018-ல் இயக்கிய லிங்குசாமி
சென்னை சா்வதேச திரைப்பட விழா, இன்று முதல் தொடங்கியுள்ளது. 2003 முதல் நடைபெற்று வரும் சென்னை சா்வதேச திரைப்பட விழா, இந்த வருடம் பிப்ரவரி 18 முதல் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் திரைப்பட விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் பங்குபெற
கரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வதில் சீரற்ற தன்மை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் அவை அதிருப்தி தெரிவித்துள்ளது. கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்
2019 – 2020-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் சினிமாவில் மகத்தான பங்களிப்பை அளித்த கலைஞர்களை அங்கீகரிக்கும்
சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(பிப்.12) பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்தது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏற்கனவே 20 பேர்
செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிக்காக நாசாவின் விடாமுயற்சியாக 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனுப்பப்பட்ட பெர்சவரனஸ் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில், முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி
சென்னை பழைய காவல் ஆணையா் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்த நடிகா் அஜித், வழிமாறி புதிய காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்தாா். துப்பாக்கி சுடும் பயிற்சியில் அதிக விருப்பம் கொண்டவா் அஜித். எழும்பூரில் உள்ள ரைபிள் கிளப்பில் உறுப்பினராகவும் உள்ளாா்.
ஆஸ்திரேலியாவில் தங்களது பயன்பாட்டாளா்கள் செய்திகளைப் பகிா்வதற்கு முகநூல் நிறுவனம் தடை விதித்துள்ளது. செய்திகளை வெளியிடுவதற்காக முகநூல், கூகுள் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆஸ்திரேலிய ஊடக நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்துவதைக்
கிறிஸ் மோரீஸ் – அடிப்படை விலை ரூ.75 லட்சம் – விற்பனை விலை ரூ.16.25 கோடி – அணி: ராஜஸ்தான் ராயல்ஸ் கைல் ஜேமிசன் – அடிப்படை விலை ரூ.75 லட்சம் – விற்பனை விலை ரூ.15 கோடி – அணி: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் கிளென்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 14 ஆவது சீசனுக்கான வீரா்கள் ஏலத்தில் தென் ஆப்பிரிக்க வீரா் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்டு சாதனை படைத்தாா். ஆல்-ரவுண்டரான அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது. அதிகபட்ச விலைக்கு ஏலம் போன