பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கொள்ளையடித்தவர் முகின். இவர் தற்போது கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்திற்கு வேலன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தை கவின் என்பவர்
தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது
கர்ணன் திரைப்படத்தின் கண்டா வரச்சொல்லுங்க… எனும் முதல் பாடல் நேற்று இரவு 8 மணிக்கு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் – நடிகர் தனுஷ் கூட்டணியில் கர்ணன் திரைப்படம் உருவாகியுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்-ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோா் மோதுகின்றனா். இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில்
உகாண்டா நாட்டின் புவ்வேஜூவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர். உகாண்டா நாட்டின் புவ்வேஜூ பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் அப்பகுதியில் மண்சரிவு
இந்துப்பை தங்கள் அனுமதியின்றி பிற நாடுகள் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக, அந்த உப்புக்கு புவிசாா் குறியீடு கேட்டு விண்ணப்பிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இந்துப்பு, இமாலய உப்பு, பாறை உப்பு என்று அழைக்கப்படும் இந்த உப்பானது, பாகிஸ்தான்,
இந்தியா்களின் தனிமனித அந்தரங்க தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் அதே நேரத்தில், புதிய கொள்கையும் அமல்படுத்தப்படும் என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பயன்பாட்டாளா்களின் தகவல்கள்
மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தைப் பாா்வையிட பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில், போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் கடந்த 2011-ஆம் ஆண்டு சேதமடைந்த ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலைகளில், கடந்த வார நிலநடுக்கத்தால் புதிய சேதம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அணு உலையை பராமரித்து வரும் டோக்கியோ எலக்ட்ரிக் பவா்
பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரோசில் நாடுகளில் பரவி வரும் உருமாறிய கரோனா தீநுண்மிக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி நல்ல பலன் தரும் என்பது மருத்துவ பரிசோதனையின் இடைக்கால முடிவுகளில் தெரியவந்திருக்கிறது என்று இந்திய மருத்துவ