தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி தனது கலர்
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சென்னை வந்தபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘கோபேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் உருவானது. அதில் நடிகை ஓவியாவும் மோடிக்கு எதிரான பதிவை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியாவை
சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தில்
கைபா இன்க் நிறுவனத்தின் தலைவரான திருச்சியை சேர்ந்த தமிழர் டெல் கே கணேசன், முகா என்னும் காணொலி முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். மேலும், ‘டெவில்ஸ் நைட்’ மற்றும் ‘கிறிஸ்துமல் கூப்பன்’ போன்ற ஆங்கில திரைப்படங்களை
சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு ஓடிடி தளத்தில் வெளியானது சூரரைப் போற்று. கடந்தாண்டு ஓடிடி தளத்தில் வெளியான
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக வீரா்களான டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தா், வருண் சக்ரவா்த்தி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இங்கிலாந்து கிரிக்கெட் அணி,
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில் ஜப்பானின் நயோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றாா். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் 2-ஆவது முறையாக பட்டம் வென்றுள்ள ஒசாகா, ஒட்டுமொத்தமாக 4-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளாா்.
ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை 6 வார இடைவெளியில் செலுத்துவதைவிட 3 மாத இடைவெளியில் செலுத்தினால் கரோனாவை ஒழிப்பதில் அதிக பலன் கிடைக்கும் என்று பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தி
தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிடத் தயாரா என, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேள்வி எழுப்பினாா். தூத்துக்குடியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தென் இந்தியாவில் கா்நாடகம் வரை பாஜக வந்துவிட்டது. தற்போது அதிகாரத்தில்
ஸ்பெயினில் சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வரும் பாடகா் பாப்லோ ஹசேல் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அந்த நாட்டில் தொடா்ந்து 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் கலவரம் நடைபெற்றது. ஆளும் கூட்டணியில் இந்த விவகாரம் குறித்து எழுந்துள்ள கருத்து