90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவயானி. 1993ஆம் ஆண்டு இந்தி சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பின்னர் பெங்காலி, மலையாளம் இவர் நடித்து வந்தார். தமிழில் முதன் முதலில் அறிமுகமானது 1995 ஆம் ஆண்டு வெளியான
சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்த பல்வேறு நடிகைகள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்னவானார்கள் என்ற விவரம் தெரியாமலேயே போய்விடுகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அந்தவகையில் நடிப்பில் வெளியான ரெட் படத்தில் அஜித்துக்கு
44 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் விஸ்வரூப தரிசனத்தை காண வாருங்கள் என சென்னை புத்தக கண்காட்சி குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். சென்னையில் கடந்த 43 ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சி நடைபெறும் நடைபெற்று வரும் நிலையில் இந்த
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்தப் போட்டியில் நடைபெற்ற சில சர்ச்சைகளினால் இவருக்கு ஆதரவுகளோடு எதிர்ப்புகளும்
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார். அந்த
அமெரிக்க கோல்ப் வீரரான டைகர் உட்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது காரில் பயணம் செய்தபொழுது ரோலிங் ஹில் எஸ்டேட்ஸ் பகுதியில் திடீரென விபத்தில் சிக்கினார். இதில் இவரது கார் புல்வெளி பகுதியில் உருண்டு கவிழ்ந்தது. காரில் தனியாக பயணித்த உட்ஸ் பலத்த காயம்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் சுமார் 17,300 ஆண்டுகளுக்கு முந்தைய கங்காரு பாறை ஓவியம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அந்த நாட்டில் இதுவரை கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையானது. இந்த கங்காரு ஓவியம்தான் பாறை குகை ஒன்றின்
தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளை மட்டுமல்லாது மிகப்பெரிய தோல்விகளையும் எதிர்கொண்டவர் ஜெயலலிதா. தமிழ், கன்னடம், தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் 140 படங்களில் நடித்துள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆருடன் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனப் பங்குகளின் விலை சரிவால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்தார் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் ஈலோன் மஸ்க். இந்தப் பங்குகளின் மதிப்புதான் அவர் சென்ற மாதத் தொடக்கத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில்
இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3 ஆவது ஆட்டம் பகலிரவாக ஆமதாபாதில் புதன்கிழமை முதல் நடைபெறுகிறது. மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 1-1 என சமநிலையில் இருப்பதால், 2-ஆவது வெற்றிக்காக இரு அணிகளுமே தீவிரமாக