மின்னணு கருவிகளை ஹேக் செய்து அவற்றின் உரிமையாளர்களை சங்கடத்திற்குள்ளாக்கி “மிரட்டி பணம் பறிக்கும்” (Extortionware) புதுவித ஹேக்கிங் குறித்து சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த வகையில் ஹேக்கர்களால் திருடப்படும்
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், வரும் காலத்தில் அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்து குறித்து அந்நாட்டு அரசை
இந்தியா, ஐபிஎல் போட்டிக்குத் தயாராகி வரும் நிலையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி, என்டர்டெயின்மென்ட் கா ஆல்-ரவுண்டர் என்கிற புதிய பிரசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டிடிபி முத்ரா குழுமத்தின் கருத்தாக்கத்தில் பிரபலங்களான அஜய் தேவ்கன், தமன்னா
பங்களாதேஷூக்கு எதிரான டி20 தொடரை வென்றிருக்கிறது நியூசிலாந்து அணி. இதன்மூலம் இந்தப் பருவத்தில் தொடர்ச்சியாக 7 தொடர்களை அந்த அணி வென்றுள்ளது. நேபியரில் நடைபெற்ற 2 வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து மழை காரணமாக குறைவான ஓவர்களிலேயே
தான்சானியாவில் காலமான ஜனாதிபதி ஜான் மெகுஃபுலியின் இறுதிச்சடங்கின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 45 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து பொலிஸ் தலைவா் லஸாரோ மாம்பொசாசா கூறியதாவது: இந்த நிலையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் உஹுரு
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மோசமான நிலையை எட்டியிருப்பதாகவும், கடந்த சில வாரங்களில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் அதிவேகமாக கொரோனா பரவி வருவதாகவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வரும்
ஆண்கள் எப்போதும் தங்களது குணத்திற்கும், பண்பிற்கும் எதிர்மறையாக இருக்கும் பெண்களை தான் விரும்புவார்கள். எப்படி நமது இந்திய திரைப்படங்களில் கரடுமுரடான வில்லன்களுக்கு, மென்மையான நாயகியை பிடிக்கிறதோ. அப்படி தான் கோவத்தின் முழு உருவாக இருக்கும்
பணத்தை பார்த்து தான் காதலிக்கிறார்கள் என்று இந்த தலைமுறையினரை யாரும் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் இவர்கள் அவ்வளவு எல்லாம் யோசிப்பதே கிடையாது. “வேணும்” என்ற ஒற்றை வார்த்தையை பின்னணியாக கொண்டு தான் இங்கு காதல் என்ற பெயரில் பல
ஆண்களை பொறுத்தவரை அரசு 21 திருமண வயது என்று நிர்ணயம் செய்தாலும், வீட்டில் முப்பதை நெருங்கும் போதுதான் பெண் பார்க்கவே ஆரம்பிப்பார்கள். முப்பது என்பது கொஞ்சம் கால தாமதம் தான் என்றாலும். முப்பது வயதிலும் தனியாக, சிங்கிளாக இருப்பவர்களுக்கும் கூட
வாழைப்பழங்களில் உள்ள ‘பொட்டாசியம்’ இதயம், சீறுநீரகத்தின் சீரான இயக்கத்துக்கு அத்தியாவசியமானதுதான். ஆனால், அதுவே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தாகலாம் என்ற எண்ணத்துடனேயே வாழைப்பழத்தை பலர் உண்ணத் தயங்குகின்றனர். சிலர் ஒரு நாளைக்கு ஆறு வாழைப்பழம் மட்டுமே