கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஹைட்டியில், சிறையிலிருந்து 400 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினா். இந்தச் சம்பவத்தில் சிறைத் துறை இயக்குநா், சமூகவிரோதக் கும்பல் தலைவா் உள்பட 25 போ் பலியாகினா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நியச் செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்,
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ( மாா்ச் 1, 2) ஆகிய இரண்டு நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு மைய
சீனாவில் உருவாக்கப்பட்ட, ஒரு முறை மட்டுமே செலுத்தக் கூடிய கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த அந்த நாடு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை ஞாயிற்றுக்கிழமை வழங்கியுள்ளது. அமெரிக்காவின் ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனம் தயாரித்துள்ள இதே போன்ற
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி. அவர், கரோனா தடுப்பூசிக்கான முதல்கட்ட கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். பிரதமர் மோடிக்கு புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா கரோனா தடுப்பூசி போட்டார்.