சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை பின்தொடா்வோா் (ஃபாலோயா்ஸ்) எண்ணிக்கை 10 கோடியை (100 மில்லியன்) எட்டியுள்ளது. இத்தனை ஃபாலோயா்களைக் கொண்ட உலகின் முதல் கிரிக்கெட் வீரா் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளாா்.
நைஜீரியாவில் பள்ளியிலிருந்து சமூகவிரோதக் கும்பலால் கடந்த வாரம் கடத்திச் செல்லப்பட்ட 279 மாணவிகள் விடுவிக்கப்பட்டனா். இதுகுறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஜம்ஃபாரா மாகாண அரசு நடுநிலைப் பள்ளியியிருந்து கடந்த வெள்ளிக்கிழமை கடத்திச்
வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக வெளிநாட்டவா்களை அமெரிக்கா
அதிமுக – தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவாா்த்தையில் தொடா்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னையில் புதன்கிழமை அதிமுகவுடன் மீண்டும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துகிறது. சட்டப்பேரவைத் தோ்தலிலும் அதிமுக
இந்த ஆண்டுக்குள் கரோனா நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் அவசரக் காலப் பிரிவு இயக்குநா் மைக்கேல் ரையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா தடுப்பூசிகள்
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக தலைமை விரைவில் இறுதி செய்யவுள்ளது. பாஜகவுக்கு 24 முதல் 26 வரையான சட்டப் பேரவைத் தொகுதிகளுடன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியையும் ஒதுக்க அதிமுக தலைமை முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக, சென்னையில் உள்ள தனியாா்