சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கியுள்ள படம் – ராதே. சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹூடா போன்றோர் நடித்துள்ளார்கள். 10 வருடங்களுக்கு முன்பு, வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலமாக சல்மான் கானும் பிரபுதேவாவும்
இங்கிலாந்துடனான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெளிப்படுத்திய புதிய அணுகுமுறை விமர்சனத்தை வரவழைத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம்,
கேள்வி: பெரும்பாலும் கிணறுகள் வட்ட வடிவிலேயே இருப்பதற்கு என்ன காரணம்? பதில்: வெகு சில இடங்களில் சதுரம் மற்றும் செவ்வக வடிவில் காணப்பட்டாலும், பெரும்பாலும் கிணறுகள் வட்ட வடிவிலேயே அமைக்கப்படுகின்றன. இதற்குக் காரணம், வட்ட வடிவத்துக்கு சதுரத்துக்கு
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளாக விளங்கி வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா. இவர்கள் இருவரும் இணைந்து தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா மற்றும்
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் தீபா. இவர் நிகழ்ச்சியில் சமைப்பதை தாண்டி அனைவரையும் சிரிக்க வைத்தார். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார், அதுவே பெரிய விஷயம். எப்போதும் சிரித்துக் கொண்டு இருக்கும் இவருக்கு வாழ்க்கையில்
தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹன்சிகா. இதையடுத்து குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். தற்போது இவரின் 50-வது படமான ‘மஹா’
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்கள் தர்ஷன் – லாஸ்லியா. இவர்கள் இருவரும் இணைந்து ‘குகூள் குட்டப்பன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
நடிகர் – ஆர்யா நடிகை – சாயீஷா சைகல் இயக்குனர் – சக்தி செளந்தர் ராஜன் இசை – டி இமான் ஒளிப்பதிவு – யுவா அதிபுத்திசாலி இளைஞரான ஆர்யா, எந்த ஒரு வேலையையும் நேர்த்தியாக செய்யக்கூடிய குணம் கொண்டவர். மறுபுறம் கல்லூரி
உலகில் 200 க்கும் அதிகமான நாடுகள் கொரோனாவால் பெருமளவு பாதிக்ப்பட்டு உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணம் அடைந்து வீடு திரும்புகிறார்கள். என்றாலும், புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழ் மொழியின் ஆதி எழுத்து வடிவமான தமிழியை கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் கற்று வந்த நிலையில், கரூரில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவர்கள் தமிழியை எழுதப் படிக்க கற்றுள்ளனர். தொடர்ந்து தமிழியை கற்றுக் கொடுப்பதை ஓர்