தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்த மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால கலை சேவையைப் பாராட்டி அவருக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு
பஞ்சாப் மாநிலத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயண வசதியை அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் அமரீந்தர் சிங் கூறியதாவது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் பெண்கள் பயன்பெறும்
இந்திய சமுதாயத்தில், குடும்பங்கள் பிணைக்கும் ஒரே அடித்தளமாக இருப்பது ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள். பல ஆண்டுகளாக, பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணங்கள் செய்யப்படுகின்றன. இது திருமணம் வயதுடையவர்களால் பின்பற்றப்படுகிறது, அங்கு பெரியவர்கள்
மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று உலகளவில் மது மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது, தமிழ்நாட்டைப் பற்றி சொல்லவே வேண்டாம். மேலும் துரதிர்ஷ்டவசமாக இப்பொழுது மது அருந்துவது ஒரு சமூக அந்தஸ்தாக
காரணம் சொல்வது, சாக்கு சொல்வது, சமாளிப்பது என ஒருவர் செய்யும் தப்புக்கு எப்போதும் அதிலிருந்து தப்பிக்க வழி வைத்திருப்பார்கள். மோசடியில் ஈடுபடும் ஒருவர் தங்கள் துணையால் கையும் களவுமாக பிடிபடும்போது அதனை சமாளிக்க பாக்கெட்டில் ஏகப்பட்ட சாக்குகளை
நாம் அனைவருமே மூட்டு வலிகளை அனுபவித்திருப்போம். மூட்டு வலி ஒருவருக்கு வேதனையை வழங்குவதோடு, அன்றாட செயல்பாடுகளை செய்ய முடியாமல் கஷ்டப்படுத்த வைக்கும். பொதுவாக வயதாகும் போது எலும்புகள் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் பலவீனமாகும். அதில் வயதான
பிக்பாஸ் 3வது சீசனில் அனைவராலும் முக்கியமாக கவனிக்கப்பட்டவர் கவின். சரவணன்-மீனாட்சி என்கிற ஹிட் சீரியல் மூலம் எல்லோர் மனதையும் கவர்ந்தார். கவின் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு பல சர்ச்சைகளில் சிக்கினார். அந்த பிரச்சனைகள் முடிய மீண்டும்
தமிழக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி அர்ஜுனன் தேர்தல் பிரச்சாரம் விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். இதில் ஓட்டு கேட்டு வரும் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று கட்சி வேட்பாளர் முதல் தொண்டர்கள்