அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹசில்வுட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், ஹசில்வுட் திடீரென போட்டியில் இருந்து விலகி உள்ளார். மேற்கிந்திய தீவுகள்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும். இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே
ஸ்வீடனைச் சேர்ந்த ஹெச் அண்ட் எம் எனும் ஆடை நிறுவனம், சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் இருந்து பருத்தியை வாங்கவில்லை எனில், தங்கள் நாட்டில் இருந்து ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது என சீன அரசு கடுமையாக எச்சரித்திருக்கிறது.
தோல், சிந்தெடிக், ரப்பர், ஃபோம், ஃபைபர், பருத்தி, பாலியஸ்டர், நைலான், பிளாஸ்டிக், மை என பல பொருட்களை ஷூ தயாரிப்பில் பயன்படுத்துவார்கள். ஆனால் அமெரிக்காவில் ஒரு நிறுவனம், நைக் நிறுவனத்தின் ஷூவில் ஒரு துளி மனித ரத்தத்தை சேர்த்து அதை சாத்தான் ஷூவாக
நடிகை மாதுரி தீட்சித் நடுவராகப் பங்கேற்கும் டான்ஸ் தீவானே என்கிற நடன நிகழ்ச்சியின் குழுவைச் சேர்ந்த 18 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பிரபல நடிகையான மாதுரி தீட்சித், கடைசியாக 2019-ல் வெளியான கலான்க் என்கிற படத்தில் நடித்தார். 2018 முதல்
திமுகவுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனப் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மகேஸ்வரி ட்விட்டரில் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி
உலகிலேயே முதல்முறையாக கொரோனா தொற்றிலிருந்து மிருகங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான தடுப்பூசியை ரஷ்யா பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு வேளாண் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு புதன்கிழமை தெரிவித்ததாவது: மிருகங்களுக்கு கொரோனா தொற்று
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்ளும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் புதன்கிழமை சென்னை வந்தடைந்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஏப்ரல் 9 ஆம் திகதி சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில்
தமிழகத்தில் புதன்கிழமை 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக, சேலம், கரூா் பரமத்தியில் தலா 109 வெப்பநிலை பதிவானது. நிகழாண்டில் மாா்ச் முதல் வாரத்தில் வெப்பநிலை உயரத் தொடங்கியது. இதன்பிறகு, வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து