தென்னிந்திய திரையுலகில் உள்ள அணைத்து மொழிகளிலும் நடித்துள்ள முன்னணி நட்சத்திரத்தில் ஒருவர் நடிகை ஷகீலா. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பைனல் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகம். மேலும் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 இறுதி போட்டி நடக்கவிருக்கும் நிலையில் அஸ்வின், பாபா
விஜய் தொலைக்காட்சி மக்கள் விரும்பும் டிவிகளில் ஒன்றாக உள்ளது. ஹிட்டான ஷோக்கள், சீரியல்கள், மக்களுக்கு பிடித்த சீரியல் ஜோடிகள் என இந்த தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர். வருடா வருடம் விஜய் தொலைக்காட்சியில் Tele Awards என்ற ஒன்று
தமிழில் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் தற்போது
இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28). இவர் மும்பையில், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஆலியா, தனது இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் வெளியிட்ட செய்தியில், அனைவருக்கும்
மேற்கு வங்காளத்தில் 294 சட்டசபை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 27ஆம் திகதி மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 84.5 சதவீத
மனிதர்களின் எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வைட்டமின்-டி உதவும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் அதற்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது என்று விஞ்ஞானிகள்
நடிப்புத் திறமையைக் கண்டறிந்து ஊக்குவித்து, உருவாக்கி, உடனிருந்த அனைவருக்கும் பால்கே விருதைச் சமா்ப்பிப்பதாக நடிகா் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்தியத் திரையுலகின் மிக உயரிய தாதா சாகேப் பால்கே
கடந்த சீசனில் சோபிக்காமல் போன நிலையில், இந்த சீசனில் சிங்கமென சிலிா்த்துக்கொண்டுவரும் முனைப்பில் இருக்கிறது சிஎஸ்கே. இந்த சீசனில் அணிக்குத் திரும்பியிருக்கும் சுரேஷ் ரெய்னா பேட்டிங்கில் பலம் சோ்க்கிறாா். பௌலிங்கில் வேகப்பந்துவீச்சில் கவனம்
பீம் செயலி மூலமான பணப்பரிவா்த்தனை 2021 மாா்ச் மாதத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து 273 கோடியைத் தொட்டுள்ளது. இதுகுறித்து தேசிய பேமண்ட் காா்ப்பரேஷன் (என்பிசிஐ) வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: பீம் யுபிஐ செயலி மூலமான