கதையில் சில மாற்றங்கள் செய்து கமல் நடித்த ஆளவந்தான் படத்தை மீண்டும் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் தாணு. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தாணு தயாரிப்பில் கமல் இரட்டை வேடங்களில் நடித்த ஆளவந்தான் படம் 2001-ம் ஆண்டு வெளியானது. ரவீணா
மும்பையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள சூழலில் வான்கடே மைதான ஊழியர்களில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 550 ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: மியான்மரில் ராணுவ
காதல் என்பது இருபதில் மட்டும் தான் வரும் என்பது தவறு, அறுபதில் கூட வரும். காதல் தடைப்படாமல் யார் ஒருவர் பார்த்துக் கொள்கிறாரோ, அவரது வாழ்க்கையில் இன்பம் மிகுதியாக இருக்கிறது. காதல் என்பது உடலில் ஏற்படும் உராய்வுகள் அல்ல, மனதின் உராய்வுகள்.
என்னதான் நாம் மார்ஸ் கிரகம் வரை சென்றுவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டாலும். மரங்கள் சூழ்ந்துள்ள அடர்ந்த காட்டைவிட்டு வெளிவராத, வெளி உலகை அறியாத இனத்து மக்கள் நிறையவே இருக்கிறார்கள். அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பிய என அனைத்து கண்டங்களிலும்
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பார்கள். ஆகமொத்தம் திருமணமான முதல் மூன்று மாதங்களில் யார் ஒருவர் சரியாக வாழ்க்கையை புரிந்து நடந்துக் கொள்கிறார்களோ, அவர்களது வாழ்க்கை வாழ்நாள் முழுக்க சிறந்து காணப்படும். பெரும்பாலும் திருமணமான புதுமணத்
ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஓர் குழந்தை பிறக்கும் போதே பிறந்த நேரத்தை வைத்து அதன் ஜாதகத்தை கணிதுவிடுவர். ஒரு சிலர் பிறந்த நேரத்தை குறிக்க தவறுதல் அல்லது ஜாதகம் தொலைந்துப் போவதால் அவர்களது பிறந்த நாளின்