90களில் பாட்ஷா, அண்ணாமலை படங்கள் பெற்ற வெற்றிகளையும் அதனால் உச்சிக்குச் சென்ற ரஜினியின் புகழையும் கட்டிக்காத்த மற்றொரு ரஜினி படம் – படையப்பா. வெற்றி என்றால் அப்படியொரு வெற்றி. 1999 கோடைக்காலத்தில் படையப்பாவைக் கண்டுகளிக்காத தமிழ் சினிமா
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இசை – சந்தோஷ் நாராயணன். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96
நடிகர் யோகி பாபு மீது தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்கள். மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் நடித்துள்ள மண்டேலா படம் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில்
10-வது திருமண நாளுக்காக நடிகை சன்னி லியோனுக்கு அவருடைய கணவர் வைர நகையைப் பரிசாக அளித்துள்ளார். கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன், 2012 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். வடகறி, வீரமாதேவி ஆகிய தமிழ்ப்
இளம் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, 2017 முதல் படங்களில் நடித்து வருகிறார். விஷால் நடித்த ஆக்ஷன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மி, அடுத்ததாக மணி ரத்னம் இயக்கி வரும் பொன்னியின்
ஐபிஎல் போட்டியை லண்டனில் நடத்த வேண்டும் என லண்டன் மேயர் விருப்பம் தெரிவித்துள்ளார். கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா,
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 போ் பலியாகினா். இந்தோனேசியாவில் மையத் தீவான ஜாவாவையொட்டிய கடல் பகுதியில் 82 கி.மீ. ஆழத்தில் உள்ளூா் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த
கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான விதிமுறைகளை அரசியல் கட்சிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும், விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனில், அரசியல் பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கவும் தயங்க மாட்டோம் எனவும் இந்திய தோ்தல் ஆணையம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் கணவன், மனைவி உறவு என்பது தோழமை, தாய்மை, தியாகம், ஆசான், குழந்தைத்தனமான வேடிக்கை என அனைத்தும் கலந்த ஓர் அஞ்சறைப் பெட்டி. ஏறத்தாழ இதில் ஏதேனும் ஒன்று
திருமணத்தில் வாழ்த்தி பரிசு கொடுக்கும் பழக்கம் பழங்காலம் முதலே நடைமுறையில் இருந்து வருகிறது. பரிசு கொடுப்பது என்பது சாதாரண நிகழ்வு அல்ல, உணர்வுபூர்வமானது. அவர்கள் மீது நீங்கள் எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை அளக்கும் அளவுகோல்.