மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஆனால், இப்போது வரன் வேண்டி யாரும் வரம் வேண்டுவதில்லை, ஆன்லைனில் ஓர் பட்டியலிட்டு இந்த குணநலன்கள் உள்ளவர்கள் மட்டும் தொடர்புக் கொள்ளலாம் என்று கூறும் அளவிற்கு திருமண தேடல் பெரும் அளவில் வளர்ந்து
நமது வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள முடியாது. பெற்றோரிடம் பகிர்ந்துக்கொள்ளும் சிலவன நண்பர்களிடம் கூற முடியாது, நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ளும் சில விஷயம் மனைவியிடம் கூற முடியாது, மனைவியிடம்
உடலறவு சார்ந்த தெளிவும், சரியான புரிதலும் நமது தலைமுறையினரிடம் இல்லை. இதுமட்டுமின்றி, நம்மிடையே வளர்ந்து வரும் மேற்கத்திய கலாச்சார மோகமானது இதற்கான முக்கிய காரணமாக விளங்குகிறது. உடை கலாச்சாரம், பழக்கவழக்கம், பார்டி செல்லுதல் போன்றவை தெரிந்தும்,