ஈரானின் நடான்ஸ் அணு உலை மையம் ஞாயிற்றுக்கிழமை திடீரென இருளில் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தெரிவிப்பதாவது: ஈரானின் நடான்ஸ் அணு உலை மையத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்டத்
தடுப்பூசி திருவிழா மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய போா் தொடங்கியுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கரோனா
கருவறையில் வளரும் போதே சிசு வெளியில் இருப்பவர் பேசுவதை உள்வாங்க ஆரம்பித்து விடுகிறது. மற்றும் கர்ப்பிணி பெண்ணின் மனநிலை கருவில் வளரும் சிசுவை பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, கர்ப்பிணி பெண் இருக்கும் இடத்திலும் சரி, கர்ப்பமாக
ஓர் வீட்டில் ஆண்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் பெண்கள் ஒற்றை ஆளாக நின்று அவரது உடல்நலம் மற்றும் வீட்டு வேலைகளை சரி செய்துவிடுவார்கள். ஆனால், ஓர் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்ல என்றால் அந்த வீடே ஒன்றிணைந்து செயல்பட்டால் ஒன்றும் செய்ய முடியாது.
நீங்கள் மிகவும் கர்வமாக, திமிராக, பெருமையாக சொல்லிக் கொள்ளலாம் நான் ஒரு 90-களில் பிறந்த குழந்தை என. ஆம், 90-களில் பிறந்த குழந்தைகள் மட்டுமே தொழில்நுட்பம், கலாச்சாரம், பண்பாடு என அனைத்தையும் ஒன்றாக கற்று அறிந்தவர்கள். ஒருவகையில் நாம் பெற்ற அன்றைய