கர்ணன் படத்தில் உள்ள தகவல் பிழை இரு தினங்களில் சரிசெய்யப்படும் என உதயநிதி ஸ்டாலினிடம் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் உறுதியளித்துள்ளார்கள். பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில்
ஐபிஎல் போட்டியின் 5 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வென்றது. நடப்பு சாம்பியனான மும்பைக்கு நடப்பு சீசனில் இது முதல் வெற்றியாகும். சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில்
ஆரம்பக்கட்ட திரைப்படத்தில் இருந்து இன்று வரை முதலிரவு காட்சி என்றாலே பால் சொம்புடன் அறைக்குள் நுழைந்து உள்ள வரும் மிட் ஷாட்டில் ஆரம்பித்து, படுக்கை அருகே வைக்கபட்டிருக்கும் பழங்களில் க்ளோஸ் அப் ஷாட் வைத்து முடித்து விடுவார்கள். முதலிரவு என்றாலே
வனப்பகுதிகளில் பிடிபடும் விலங்குகளை, அப்படியே உயிரோடு சந்தைகளில் விற்பனை செய்யும் முறைக்கு உலக நாடுகள் தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. வன விலங்குகளிடமிருந்து கொரோனா வைரஸ் போன்ற கொடிய வைரஸ்கள் பரவும் அபாயம் அதிகமிருப்பதால்,
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், அந்த நோய்த்தொற்று நெருக்கடி முற்றிலுமாக த் தீா்வதற்கு நீண்ட காலம் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரேஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளாா். கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்
உடலுறவு என்பது தாம்பத்தியத்தின் முக்கிய பங்கு. திருமணம் என்பதன் மூலக் கரு என்பது இனப்பருக்கம் தான். ஆனால், எந்த வகையிலும் எந்த பாதிப்பும் ஏற்படாமல், உணர்வு மற்றும் உடல் ரீதியாக பக்கபலமாக ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பது தான் திருமணம் எனும்
மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் 15 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே அறிவித்தாா். இந்த ஊரடங்கு புதன்கிழமை (ஏப்.14) இரவு 8 மணி
இல்வாழ்க்கை சந்தோஷம் எதிலிருந்து ஏற்படுகிறது என்று தம்பதியினரிடம் கேட்டால் யாரும் பணம் மற்றும் உடலுறவு என்று கூறமாட்டார்கள். புரிதல் தான் முக்கியம் என்று கூறுவார்கள். ஆனால், நாற்பது வருடமாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பணமும், உடலுறவும் தான் ஒருவரது
பெண்களை தான் பொதுவாக ஆண்கள் ஜில்-ஜங்-ஜக் என்று கூறி வகை பிரிப்பதுண்டு. ஆனால், உண்மையில் சைட் அடிப்பதில் இருந்து, நூல் விடுவது, கேலி செய்வது, உதார் விடுவது என ஆண்களை விட காதல் கலாட்டாக்களில் பெண்கள் எப்போதுமே “அதுக்கும் மேல” ரகத்தை
எல்லாரும் எல்லா செயல்பாடுகளிலும் பக்காவாக இருந்துவிட்டால் இந்த உலகம் என்றோ சொர்க்க பூமியாகியிருக்கும். அது நேற்றும் நடக்கவில்லை, இன்றும் நடக்கவில்லை, நாளையும் நடக்க போவதில்லை. இல்லறம் என்பது நமக்கான ஓர் சிறய பூமி. அதை நாம் தான் அழகாக அமைத்துக்