கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன. தற்போது தமிழில்
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், தனுஷின் மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் டொவினோ தாமசும், கொரோனா தொற்றால்
பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவரும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் அறிமுகமான இவர், பின்னர் ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ‘புத்தம் புது காலை’,
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். பொது மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று
இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட காவல் உதவி ஆய்வாளா், தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக, நடிகை ராதா, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். சுந்தரா டிராவல்ஸ் அடாவடி உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவா் நடிகை ராதா (38). இவா்
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகம் முழுக்க கட்டப்பட்ட அனைத்து அரசுக் கட்டுமானங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவை உக்கடம் பெரியகுளத்தின்
தொல்லியல் துறையின் கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே 15 வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 24
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தைக் கடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பியாவுக்கான அந்த அமைப்பின் மண்டல இயக்குநா் ஹன்ஸ் கிளக் வியாழக்கிழமை கூறியதாவது: கொரோனா பலி எண்ணிக்கையில்
இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 14 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தப் பாதிப்பு இதுவரை இல்லாத உச்சமாகும். இதை அடுத்து, மொத்த கொரோனா
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது ராஜஸ்தான். அதிா்ச்சித் தொடக்கம் : பின்னா்