தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை த்ரிஷா. அனைவரின் கனவுன் கன்னியாக இன்னும் மக்களின் மத்தியில் பேசப்படுகிறார். அவ்வப்போது சில படங்களே அவரது நடிப்பில் வெளியாகி வருகின்றன. அவரும் பெரிதாக அதிக படங்கள் கமிட்டாவது
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து கீர்த்தி சுரேஷ்,
சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களை விட ஒரு சில நடிகைகள் தான் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் போய்விடுகிறது. அந்த வகையில் நடிகை சிந்து மேனன் ஒருவர். வகையில் 2001ஆம் ஆண்டு வெளியான சமுத்திரம் படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் சிந்து மேனன். அதன்
நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப்
ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பிசிசிஐக்கு ரூ. 20,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை,
பிரபல நடிகை ஆண்ட்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி இன்ஸ்டகிராமில் ஆண்ட்ரியா கூறியதாவது: கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. எனக்கு உதவி செய்யும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு நன்றி. இப்போதும் வீட்டில்
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் திகதி பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகிலிருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலரும் அவருக்கு நேரிலும் சமூக வலைதளம் மூலமும்,
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா
தமிழகத்தில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை விட 2 வது அலை வீரியத்துடன் காணப்படுகிறது. இதை தடுக்க ஊரடங்கு உத்தரவு, புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி, டீக்கடைகள், காய்கறி,