கடந்த 2015 ஆம் ஆண்டே கொரோனா தீநுண்மிகளை ஆயுதமாக்குவது குறித்து ஆராய்ச்சி செய்து உயிரி ஆயுதங்கள் மூலம் போரிடும் மூன்றாம் உலகப் போா் குறித்து சீன ராணுவ விஞ்ஞானிகள் கணித்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக பிரிட்டனில் வெளியாகும் தி
ஆப்கன் தலைநகா் காபூலில் பள்ளி அருகே சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 50 ஆக உயா்ந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பலியானவா்களில் 11 முதல் 15 வயது வரையிலானவா்களும் ஏராளமாக அடங்குவா். இதுகுறித்து
தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாா்ச் மாதம் முதல் கொரோனா