விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் ஷோக்கள் உள்ளது. அதில் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளாகும். இந்த இரண்டும் அடுத்தடுத்து நிறைய சீசன் வர வேண்டும் என மக்கள் அனைவருமே ஆசைப்படுகிறார்கள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி. இதில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இளம் சின்னத்திரை நடிகை ஷபானா. இந்த செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி,அவர்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பஹத்
கொரோனா தொற்றின் 2 வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது பழம்பெரும் மலையாள நடிகரும், கதாசிரியருமான மாதம்பு குன்சுகுட்டன் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 30). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே
தமிழ்நாட்டில் கொரோனா மரணங்களைக் குறைக்கவும் தகுந்த நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதற்காகவும் புதிய சிகிச்சை நெறிமுறைகளை தமிழ்நாடு சுகாதாரத் துறை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மரணங்களைக் குறைக்கலாம் என சுகாதாரத்துறை கருதுகிறது.
நகைச்சுவை நடிகர் கிங் காங்குடனான ரஜினியின் தொலைபேசி உரையாடல் சமூகவலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. ரஜினியுடன் இணைந்து அதிசய பிறவி படத்தில் நடித்துள்ளார் கிங் காங். தமிழில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள கிங் காங்
மாஸ்டர் செஃப் என்கிற புகழ்பெற்ற சர்வதேச சமையல் கலை நிகழ்ச்சியைத் தமிழில் தொகுத்து வழங்குகிறார் விஜய் சேதுபதி. ஃபிரான்க் உருவாக்கிய மாஸ்டர் செஃப் என்கிற சமையல் கலை நிகழ்ச்சி ஆஸ்திரேலிய உள்ளிட்ட பல நாடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு
சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கு மீண்டும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின்போது சென்னை அணியில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேட்டிங் பயிற்சியாளர்
சீனாவின் மக்கள்தொகை கடந்த 10 ஆண்டுகளில் குறைவான வளா்ச்சி விகிதத்தைப் பெற்று 141 கோடியாக உயா்ந்துள்ளது. சீனா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட, 7 ஆவது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது. அதன் விவரம்: சீனாவின் 31 மாகாணங்கள்,