நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவிற்கு அவரது பங்கு அதிகம். அவர் நடிக்க வந்தது முதல் மார்க்கெட் இருந்தது வரை அவர் நடித்த படங்கள் அனைத்துமே செம ஹிட். அதிலும் அவரது இடுப்புக்கு இல்லாத பேன்ஸ் இல்லை என்று தான் கூற வேண்டும். இடுப்பழகி சிம்ரன் என்று கூற அவரை
கொரோனா நோய் தொற்று பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து மக்கள் அதிகம் தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்துள்ளனர். வேறு வழியும் இல்லை, வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதால் மக்களுக்கு அதுதான் பொழுதுபோக்காக இருந்தது. இப்போது இந்தியாவில் இரண்டாம் அலை படு மோசமாக
நடிகை பூர்ணா 2004-ல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது
கொரோனாவின் 2 வது அலை தாக்கம் நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கையும், உயிர்பலியும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கிடைத்த தோல்வி, நிர்வாகிகள் விலகல் என சோதனையான சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சிக்கித் தவிக்கிறது. ஆனாலும், நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், கருத்துகளைக் கேட்பது என உற்சாகத்துடன் கமல் வலம் வருகிறார். என்ன நடக்கிறது
உத்தர பிரதேச மாநிலத்தின் எல்லை மாவட்டமான காஜியாபாத்தில் கொரோனா படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதி கையிருப்பில் இல்லை என அறிவித்து வந்த தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்தவரும் உத்தர பிரதேச மாநில பிரிவைச்
ஹைதராபாதில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு, நடிகா் ரஜினிகாந்த் சென்னை திரும்பினாா். சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலா் நடிப்பில் உருவாகிவரும் படம் அண்ணாத்த. சன்
கொரோனா தொற்று பரவல் மீண்டும் விஸ்வரூமெடுத்துள்ள நிலையில் முன்னெப்போதும் இல்லாத அளவு தொற்று பரவலும் அதனால் ஏற்படும் இறப்புகளும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மக்கள் கரோனா சிகிச்சைக்காக காத்திருப்பதும், சிகிச்சைக்கு
தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றமுத்த தாழ்வுப்பகுதி உருவாகி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வருகிற மே 14 ஆம் திகதி தென்கிழக்கு
நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பின் 2 ஆவது அலை தீவிரமாக இருக்கும் நிலையில், அதற்குத் தீர்வு காணும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி 12 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டாக பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளனர்.