கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு வட்டாச்சியர் சீல் வைத்தார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று விதிகளை பின்பற்றி படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளங்களில் கொரோனா விதிமுறைகளை அவசியம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் சர்ச்சை எழுந்ததை அடுத்து புதிய புகைப்படத்தை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது நடிகை நயன்தாரா தரப்பு. நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.