கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது ராஜபீமா, உதயநிதி
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘தெறி’. விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இது அவரின் 50-வது படமாகும். பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த
பிரபல தெலுங்கு சினிமா பின்னணி பாடகி மதுப்பிரியா. இவர் டக்கரங்கா தூரங்கா, சாய்பல்லவி, வருண் தேஜ் நடித்த பிடா, டச் சேசி சுடு, நேலா டிக்கட், சாக்ஷியம் மற்றும் தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் சரிலேறு நீகவரு உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடி உள்ளார்.
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் இது குறித்து கூறியதாவது:- சூரியன், பூமி, சந்திரன் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதை சந்திர கிரகணம் என்கிறோம். இந்நிலையில் வருகிற 26 ஆம்
மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் மரக்கடை அதிபர் மகன் ராகேஷ். மதுரை தொழிலதிபர் மகள் தீக்சனா. இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்ட பெற்றோர்கள், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு
தென்னமெரிக்க நாடான எல் சால்வடோரில் ஒரு முன்னாள் காவல் அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் குறைந்தது எட்டு பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அந்த நாட்டு காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்னும் அந்த வீட்டில் மேலதிகப் பிணங்கள்
அடுத்த வாழ்க்கையில் அதிக டெஸ்டுகளில் விளையாட விரும்புவதாக முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் கூறியுள்ளார். இந்திய அணிக்காக 40 டெஸ்டுகள், 304 ஒருநாள், 8 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் யுவ்ராஜ் சிங். 2017 க்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அவர்
இந்தியா, தென் அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் கொரோனா பரவலின் வேகம் மூச்சுத் திணற வைப்பதாக உள்ளது. இந்த நோய்த்தொற்று நம்மோடு சோ்ந்து செழிப்பாக வளா்ந்து வருவது கவலையளிப்பதாக உள்ளதென ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை
தமிழகத்தில் ஒரு வாரத்துக்கான தளா்வில்லாத பொது முடக்கம் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது தொடா்பாக அரசு உயா் அலுவலா்கள், மருத்துவ வல்லுநா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவுடன்