தி பேம்லி மேன் 2 தொடரை தடை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார். தி பேம்லி மேன் 2 தொடரின் முன்னோட்டம் கடந்த வாரம் வெளியானது. அதில் ஈழத்தமிழர்களின்
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்த ஆசியக் கிண்ண போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2020 செப்டம்பரில் டி20 ஆசிய கிண்ண போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. டி20 ஆசிய கிண்ண போட்டியில் இந்தியாவும் பங்கேற்பதால்
சீனாவின் வூஹான் நகரில் உள்ள தீநுண்மியியல் ஆய்வு மையத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பருக்கு முன்பே கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக அமெரிக்க ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தீநுண்மி கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில்
ஆந்திரத்தில் மிக கொடூரமான கொள்ளை கும்பலைச் சோ்ந்த 12 பேருக்கு மரண தண்டனை விதித்து ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் உள்ள நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. அந்த கும்பலைச் சோ்ந்த மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.