தமிழைப் போலவே தெலுங்கிலும் ´பிக்பாஸ்´ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி, மூன்று மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். தற்போது ஐந்தாவது சீசனுக்கான முன்னேற்பாடுகள் நடந்து
இந்தி நடிகை மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் இன்று காலமானார். பாலிவுட்டில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம்வந்த இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு வயது 49. இவர் பியார் மெயின் கபி கபி, ஷாதி கா லட்டு,
உடலுக்குள் பொருத்தப்பட்டு இருக்கும் பேஸ்மேக்கர்கள் மற்றும் டீஃப்ரெபிலேட்டர்கள் போன்ற மருத்துவ சாதனங்களிலிருந்து, சில ஆப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான தயாரிப்புகளை பாதுகாப்பான தொலைவில் வைக்குமாறு ஆப்பிள் நிறுவனமே அறிவித்து இருக்கிறது. ஆப்பிள்
கடந்த 2020ஆம் ஆண்டில் உலகை ஆட்கொண்ட கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உருமாறிக் கொண்டே வருகிறது. கொரோனாவில் இருந்து இதுவரை உலகம் மீண்டதாகத் தெரியவில்லை. ஆனால் கொரோனாவில் இருந்து நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்க, முகக்கவசம், சமூக
சிவாஜி படத்தில் இடம்பெற்ற பல்லேலக்கா பாடலுக்கு வெளிநாட்டினர் நடனமாடியதன் விடியோவை ஏ.ஆர். ரஹ்மான் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2007-ல் வெளியான படம் – சிவாஜி. தயாரிப்பு – ஏவிஎம் நிறுவனம். இசை
உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது என்கிற ஆச்சர்யம் ஏற்படுகிறது. இந்த உலகுக்கு உண்மையைக்
யூரோ கிண்ண கால்பந்து போட்டியில், நடப்பு உலக சாம்பியனான பிரான்ஸை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது ஸ்விட்சா்லாந்து. பிரான்ஸுக்கு எதிரான இந்த ஆட்டம் முதலில் 3 – 3 என்ற கோல் கணக்கில் சமனாக, பின்னா் வழங்கப்பட்ட பெனால்டி கிக்
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாத சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. ஜூமாவுக்கு எதிரான பல்வேறு முறைகேடுகள் வழக்குகள் தொடா்பான
திருப்பதியில் காதல் மனைவியைக் கொலை செய்து சூட்கேசில் வைத்து, ரூயா மருத்துவமனை வளாகத்துக்கு எடுத்துச் சென்று தீயிட்டு எரித்த சம்பவம் தொடா்பாக கணவனை ஆந்திர பொலிஸாா் கைது செய்தனா். இதுகுறித்து திருப்பதி நகா் காவல் கண்காணிப்பாளா் வெங்கட அப்பலநாயுடு