இந்தியில் ரபூ சக்கார், ஹாஸ்டி ஹாஸ்டி, ஜாக் இன் ஜோஹி, டாம் டிக் ஹாரி ராக் அகைன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிஷா ராவல். இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கும், டி.வி. நடிகர் கரண் மேஹ்ராவுக்கும் 2017-ல் திருமணம் நடந்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். ஏற்கனவே சூரரைப் போற்று, பூமி, பொன்மகள் வந்தாள், பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், டேனி, பரமபதம்
நடிகர் – வைபவ் நடிகை – வாணி போஜன் இயக்குனர் – ராதாமோகன் இசை – பிரேம்ஜி ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி வைபவ்வும் வாணி போஜனும் கணவன் மனைவி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. வைபவ்வுக்கு பெங்களூருவில் ரகசிய
கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் ஏராளமான மக்களின் உயிரை பறித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு இழப்பு உள்ளது. கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவர், பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர் என எங்கு பார்த்தாலும்
மலேசியாவில் அன்றாடம் பதிவாகும் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்நிலையில் குழந்தைகளும் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ‘‘மலேசியாவில் 4 வயதுக்கு உட்பட்ட 19,851 குழந்தைகளும், 5 முதல் 6 வயதுக்குட்பட்ட
எனது குடும்ப வாழ்க்கையைச் சிதைக்கும் நோக்கத்தோடு என் கணவர் மீது பொய்யான புகாரை நடிகை கொடுத்துள்ளார் என்று முன்னாள் அமைச்சா் மணிகண்டனின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்த ஒரு நடிகை, சென்னை காவல் ஆணையா்
வீகன் உணவு முறையைப் பின்பற்றவில்லை என இந்திய தலைவர் விராட் கோலி கூறியுள்ளார். ரசிகர்களுடனான சமீபத்திய உரையாடலில் தான் தினமும் முட்டைகள் சாப்பிடுவதாக தெரிவித்தார் கோலி. வீகன் உணவு முறையை விராட் கோலி பின்பற்றி வருவதாக எண்ணிய ரசிகர்கள் இந்தப்
பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுவது மிகப் பெரிய சமூகப் பிரச்னையாக தொடா்ந்துகொண்டே வருகிறது. மாணவிகளுக்கு மட்டுமல்ல சிறிய வகுப்பு மாணவா்களும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாவதாக புகாா்கள் வருகின்றன. 2017-ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈரோடு
தமிழ், கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஜி.ராமச்சந்திரன் (73) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவுடன் இருந்து வந்த ராமச்சந்திரன் புதன்கிழமை காலை உயிரிழந்தார். களத்தூர் கண்ணம்மா, எட்டுப்பட்டி ராசா, ராஜாத்தி ராஜா உள்பட தமிழ்,